வீடு நல்லாத்தான் இருக்கு ஆனால் இருப்பிடம்...
மார்த்தாண்டம் நேசமணி பாலம் அருகே உள்ள ஒரு வீடு தண்ணீரில் மூழ்கி கிடக்கும் காட்சி
வாழை தண்ணீரை குடிக்கலாம், தண்ணீர் வாழையை குடிக்கக் கூடாதா..
விரியோடு பகுதியில் மூழ்கிக்கிடக்கும் வாழைத்தோட்டம்
இன்னும் கொஞ்சம் தான் பாக்கி...
குழித்துறை புதிய பாலத்திலிருந்து பழைய பாலத்தின் தோற்றம்
லேய்.. கிடைச்சது வரைக்கும் மிச்சம் .. சீக்கிரம் பொறுக்கு...
வீடுகளிலிருந்து பொருட்களை மீட்டுச் செல்லும் மக்கள்
நம்மையெல்லாம் காப்பாத்துவான்னு நினைச்சா.. அவனுக்கே இந்த கதியா?
தண்ணீரில் மூழ்கிக் கிடக்கும் வெட்டுவெந்தி கண்டன் சாஸ்தா கோயில்
ஆண்டு தோறும் கண்காட்சி போட்டு என்னை பார்க்கிற இல்ல... இப்ப நான் உன்னை பார்க்கிறேன்...
விஎல்சி அரங்கை மூழ்கடித்து ஓடும் தாமிரபரணி





